அமைவிடம்
கூத்திப்பாறை கிராமம் கிழக்குப் பகுதியில் கண்மாய்க் கரையின் அருகே ஸ்ரீ ஜெய ஆஞ்சநேயர் கோயில்
வழிபாடு
ஆம்
கதை
கூத்திப்பாறை என்ற ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களான கூத்தர்கள் இப்பகுதியில் இருந்ததால் இவ்வூர் ’கூத்துப்பாறை’ என அழைக்கப்பட்டதாக இப்பகுதி மக்களிடம் கருத்து நிலவுகிறது.
ஊர்
கூத்திப்பாறை
மாவட்டம்
விருதுநகர்